1973 ஆம் ஆண்டு தமிழக அரசு புத்தகம் ஒன்றை வெளியிட்டது. அதில் நேதாஜியின் இராணுவத்தில் பணியாற்றிய தமிழர்களின் பட்டியலை வெளியிட்டிருந்தது. அதில் முஸ்லிம்களின் பெயர்கள் இடம் பெற்று இருந்தன:-
பள்ளப்பட்டி மணிமொழி மவ்லானா
இராஜகிரி அப்துல்லா
இளையான்குடி கரீம் கனி
திருப்பத்தூர் அபூபக்கர் &
தாஜிதீன்
அத்தியூத்து அபூபக்கர்
பக்கரி பாளையம் அனுமந்த கான்
சென்னை அமீர் ஹம்சா
சென்னை ஹமீது
செங்குன்றம் கனி
வண்ணாரப்பேட்டை ஹயாத்கான்
புதுவலசை இபுராஹிம்
வனரங்குடி இபுராஹிம்
இளையான்குடி அப்துல் கபூர்
மேலுர் அப்துல் ஹமீது
சோழசக்கர நல்லுர் அப்துல் ஜப்பார்
தத்தன்னூர் அப்துல் காதர்
பட்டுக்கோட்டை அப்துல் காதர்
திருப்பூர் அப்துல ரஜாக்
காவேரிப்பட்டினம் அப்துல் மஜித்
குருவம் பள்ளி அப்துல் மஜீத்
கண்ணாத்தாள் பட்டி அப்துல் முத்தலிபு
லெப்பைக் குடிகாடு அப்துல் சலாம்
ராம்நாடு அப்துல் வஹாப்
மானாமதுரை அப்துல் பாசித்
திருவிடைச்சேரி அப்துல் வஹாப்
அத்தியூத்து இப்ராஹிம்
சென்னை ஜாபர் ஹக்கமி
சிங்க மங்களம் ஜெய்னுல் ஆபிதீன்
திருப்பத்தூர் காதர் பாட்ஷா
புதுவலசை முஹம்மது லால் கான்
பார்த்திபனூர் கச்சி மைதீன்
அறந்தாங்கி முகம்மது செரிபு
திருச்சி வரகனேரி முகம்மது யூசுப்
தூத்துக்குடி முஹம்மது கல்லுரிஜனி
சிவகங்கை முகம்மது இபுராஹிம்
சென்னை முகம்மது உமர்
மதுரை மொய்தீன் பிச்சை
அம்மன்சத்திரம் முஹம்மது மீராசா
திருப்பத்தூர் பீர் முஹம்மது
கும்பகோணம் ரஹ்மத்துல்லா &
சுல்தான்
குடியாத்தம் நஜீமுல்லாஹ்
கிருஷ்ணகரி தாவூத் சாயிபு
இராமநாதபுரம் சையாது கனி
பரங்கிப் பேட்டை தாஜிதீன்
மன்னார்குடி சிக்கந்தர்
கம்பம் சிக்கந்தர்
முதுகுளத்தூர் சுல்தான்
இராமநாதபுரம் தாஜ்தீன்
தியாகத்தால் இந்திய சுதந்திரப் போராட்டத்தை வடிவமைத்தவர்கள் முஸ்லிம்கள்,( மேலும் பல வரலாற்று சான்றுகள் ...)
-(மதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறு)
கைபர் கணவாய் வழியாய் வந்த ஆரிய கூட்டமே, யாரிடம் கேட்கிறாய் ஆதாரம்..
என்ன கேட்கிறாய் எங்களிடம்
என் மண்ணிலே
வாழ்வதற்கான
ஆதாரம் கேட்கிறாயா?
இந்த மண்ணில்
ஆழப்புதைந்திருக்கும்
வேர்களிடம் கேட்டால்
கூறும் எங்களது வரலாற்றை..
கற்பி! ஒன்றுசேர்!! புரட்சிசெய்!!!
No comments:
Post a Comment