உங்களுடைய முதல் சொத்தான
தாய்மொழியை தூக்கிவைத்து விட்டு ....
மறுபடியும் ஆரம்பத்திலிருந்து
இன்னொரு மொழியில் சிந்திக்க
கற்று கொள்வதை விட ஒரு முட்டால்
தனமான கருத்து இருக்க முடியாது,
அந்த முட்டால் தனமான கருத்துதான்
இந்தியாவின் கல்வி கொள்கை.
No comments:
Post a Comment