இறந்து போனவர்கள்
விழித்துக் கொண்டார்கள்
தூங்கியஙர்கள் தான்
எழவில்லை !!
விழித்துக் கொண்டார்கள்
தூங்கியஙர்கள் தான்
எழவில்லை !!
போராடுபவர்கள் தான்
இறந்த பிறகும்
விழித்துக் கொள்வார்கள்
போராடத சமூகம்
தூங்கிய படியேதான் யிருக்கும்...
அது எழுவதற்கு தூரமாகும்.!!!
இறந்த பிறகும்
விழித்துக் கொள்வார்கள்
போராடத சமூகம்
தூங்கிய படியேதான் யிருக்கும்...
அது எழுவதற்கு தூரமாகும்.!!!
(படித்ததில்)
No comments:
Post a Comment