உலகைத் தேடுவது வாழ்வின் இறுதி இலக்காகிவிடும்போது மரணம் பற்றிய அச்சமும் பீதியும் நம்மை ஆட்கொள்கிறன.
இதனால் அற்ப இன்பங்கள் மீதான பற்றும் மோகமும் அதிகரித்து போராட்ட உணர்வு மழுங்கடிக்கப்படுகிறது.
முஸ்லிம் சமூகத்தை நோக்கி பிற எதிர் சக்திகள் படையெடுக்கவும் ஆக்கிரமிக்கவுமான பாதைகளை இது திறந்து விடுகின்றது.
சத்தியத்தைக் கையில் வைத்திருக்கின்ற ஒரு சமூகம் அற்ப இன்பங்களுக்காக மரணத்தை வெறுக்கும்போது சமூகப் பின்னடைவு என்பது தவிர்க்க முடியாது போய்விடுகிறது.
- (இஸ்லாமிய எழுச்சியும் மேற்குலகும்)-
No comments:
Post a Comment