" தற்போதைய உலக ஒழுங்கு மேற்கத்திய ஏகாதிபத்திய நாடுகளுக்கிடையிலான பல போர்களுக்கும், இரு உலகப் போர்களுக்கும் இடையில் மேற்கத்திய நாடுகளால் உருவாக்கப்பட்டதாகும்.
இந்த உலகு ஒழுங்கு பெருமளவில் இஸ்லாத்தை நஷ்டப்படுத்தியதிலிருந்து கட்டப்பட்டதாகும். இஸ்லாமிய உலகு சிறு சிறு தேசிய அரசுகளாகத் துண்டாடப்படுவிட்டன. இந்தத் தேசிய அரசுகள் எந்தவிதத்திலும் முஸ்லிம் நாடுகளோ இஸ்லாமிய அரசுகளோ அல்ல.
ஏகாதிபத்திய சக்திகளை வழிபடுவதற்காக உருவாக்கப்பட்ட இந்நாடுகள் நமது வீழ்ச்சியின் சின்னங்கள். இஸ்லாமிய மைய வரலாற்றுத் தொடர்ச்சியுடன் இத்தேசங்களுக்கு எவ்விதத் தொடர்பும் கிடையாது .- ( கலீம் சித்திக்கீ , 1981)
இது இஸ்லாமிய ஆதிபத்தியத்தையும் நாகரிக ஒழுங்கையும் மேற்குலகு கடந்த 200 வருடங்களாகத் திட்டமிட்டுச் இவ்வாறு சீர்குலைத்தது...
No comments:
Post a Comment