நம்பிக்கையைக் காட்டும்
இந்த சமூகத்தின் கண்ணாடி
சிதறுகிறது, நவீன
மேற்கத்திய சிந்தனையில்.
இவ்வுலக பண்பாட்டிலிருந்து
சமுகத்தை காப்பாற்று
சமூகமே உன்னதமான
உன் எண்ணத்தில்
மீண்டும் ஒரு கலாசாரத்தைக்
கட்டியெழுப்பு.
பல பண்பாட்டில்
நீ பயணிக்கும் போது
உனது தனித்துவ
கலாச்சாரத்தை இழந்துவிடாதே..
முதலில் உனது பண்பாட்டை
அழிப்பது பின் உன்
சிந்தனை அறிவு காணமல்
போகும் உன் அடுத்த
நகர்வு அவர்களின்
கலாச்சார சீரழிவில்
பயணிப்பாய்...
இதுவே மேற்கின் வெற்றி..
No comments:
Post a Comment