மனசாட்சியே எங்கே?
அறபு தேசத்தின்
அந்த யெமனில் 1.3 கோடி
மனிதம் உணவின்றி
தவிக்கிறது, இது
உலகை வழிநடத்த
வந்த தேசங்களின் அவலம்!!!
ஒரு முனையில்
சவூதி யும் அதன்
கூட்டு படையும்,
மறுமுனையில் ஹீதி
போராளி குழுவு
இடையேயான போர்,
இந்த பேரழிவு
இம் மக்களுக்கு.
இங்கு வகுப்பறை
எல்லாம்
போராளியின்
இருப்பிடமானது,
அங்கு
குழந்தைகள்
எல்லாம்
தெருக்களில்
உணவிற்காக
உலக சமூகத்தை
எதிர்நோக்கி...
நாட்டின் ஐம்பது
சதமான மருத்துவம்
நசுக்கப்பட்டது இப்
பேரில்..
அனைத்து குழந்தையும்
பஞ்ச பட்டினியில்
இவ்வுலகை எதிர்நோகி
உணவுக்காக. உடல்களும்
விலை பேசப்படுகின்றன
ஒரு வேலை உணவுக்காக!
இது நவின உலகின் அவலம்;
இது வரை 2.5
இலட்சம்
பேர் உயிரிழப்பு
இந்த
கூட்டு போரில்.
மனித உரிமை குறித்த
ஓயாமல் கூவும்
மேற்கத்தியம் வாய்யடைத்து
நிற்கிறது, ஏனெனில்
ஆயுதங்கள் விற்பனை
செய்வது அவர்கள்
தானே!!
ஜனநாயகத்தை
உலகின்
விதைத்த மத்திய
கிழக்கோ
முன்னின்றி
நடத்துகின்றது.
எல்லாம் தனது
அதிகாரத்திற்காக.
பல கலீபாக்களை
உருவாக்கிய இந்த
தேசங்கள் இன்று
தனது வரலாற்றை
மறந்து நிற்கின்றது மேற்கத்திய
சித்தாந்தத்தின் விளைவாக.
இங்கு ஐ.நா சபையோ
அயோக்கியற்களின்
கூடாரமக மாறுகிறது.
மனசாட்சியே இல்லாத உலகில்..
- @amt
- @amt
No comments:
Post a Comment