சிந்தனை
கருத்துக்கள் வாழ்வின் முக்கிய வளமாகும். ஒரு சமூகத்தின் உயிரோட்டம்,
முன்னேற்றம், வளர்ச்சி என்பனவற்றை பெற்றுள்ள கருத்துக்களே பிரதிபலிக்கின்றன.
அதன் தேக்க நிலை பின்னடைவையும் கருத்துக்களே பிரதிபலிக்கின்றன.
கருத்துக்களின் அடிப்படையில் ஒரு தனி மனிதனோ சமூகமோ அடையும் வெற்றியே அரசியல், பொருளியல் துறைகளில் அதன் வெற்றிகளுக்குக் காரணமாக அமைகிறது.
இஸ்லாமிய வரலாற்றை நாம் பின்னோக்கிப் பார்த்தால், குர்ஆனின் சிந்தனைகளும் , பெறுமானங்களுமே இஸ்லாத்தை விசுவாசித்த ஆரம்ப முஸ்லிம்களின் உள்ளங்களில் முதலில் செல்வாக்குச் செலுத்தியதையும் அதுவே...
அவர்கள் அரசியல், வரலாறு, பொருளாதார, நாகரிகத் துறைகளில் அடைந்த வெற்றிகளுக்கு அடிப்படையாக அமைந்த்து என்பதையும் காண முடியும்..
No comments:
Post a Comment