Thursday, 2 November 2017

ஹைதர் அலி

நஞ்சாரஜிடமிருந்து ஹைதர் அலி பெற்றுக்கொண்ட பாடம் இது.
தன் வாழ்நாள் முழுவதும் இந்தப் பாடத்தை மறக்கவில்லை அவர். யாராக இருந்தாலும் இதுதான் நிலைமை.
 " பலம் இருக்கும் வரை ஒதுங்கி இருப்பார்கள் எதிரிகள். கொஞ்சம் ஆட்டம் காண ஆரம்பித்தால்போதும். தரையோடு தரையாக வைத்து அழுத்தி, இறுதியில் அழித்தே விடுவார்கள். என்ன ஆனாலும் சரி, பலத்தை மட்டும் இழக்கவே கூடாது".
--         ---      ----    -----    ----
இது தான் இப்போது நமது நிலைமையில்-
சிந்தனையும், அறிவையும் கூர்மை படுத்த வேண்டும், இல்லையெனில் எதிரியின் இலக்கிற்க்கு முழுமையாக இறையாகிவிடுவோம்…

No comments:

Post a Comment