https://youtu.be/WUdd4a9JSuU
சமூக புனரமைப்பில் மஸ்ஜிதுகளின் பங்கு
மஸ்ஜிதானது இஸ்லாமிய சமூகத்தின் சமூக வாழ்வின் மைய நிலையமாகக் செயற்பட வேண்டும். அங்கு மார்க்க கடமைகளுடன் சமூக நடவடிக்கைகளும் விரிவுபடுத்தப்பட வேண்டும்
இவ்வாறே நமது வரலாறு உள்ளது.
இந்திய சுதந்திரப் பெரும்போரில் பள்ளிவாசல்களில் பேரெழுச்சி
பள்ளிவாசல்களில் முஸ்லிம்களின் பிரச்சாரக் கூட்டங்கள் நடைபெற ஆரம்பித்தன. இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்களை விரட்டுவதற்காக முஸ்லிம்கள் அனைவரும் பள்ளிவாசல்களில் இருந்து உருதிப் பிரமாணம் செய்தனர்.
சிந்தனைக்கு !
சமூக புனரமைப்பில் மஸ்ஜிதுகளின் பங்கு
மஸ்ஜிதானது இஸ்லாமிய சமூகத்தின் சமூக வாழ்வின் மைய நிலையமாகக் செயற்பட வேண்டும். அங்கு மார்க்க கடமைகளுடன் சமூக நடவடிக்கைகளும் விரிவுபடுத்தப்பட வேண்டும்
இவ்வாறே நமது வரலாறு உள்ளது.
இந்திய சுதந்திரப் பெரும்போரில் பள்ளிவாசல்களில் பேரெழுச்சி
பள்ளிவாசல்களில் முஸ்லிம்களின் பிரச்சாரக் கூட்டங்கள் நடைபெற ஆரம்பித்தன. இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்களை விரட்டுவதற்காக முஸ்லிம்கள் அனைவரும் பள்ளிவாசல்களில் இருந்து உருதிப் பிரமாணம் செய்தனர்.
சிந்தனைக்கு !
No comments:
Post a Comment