Thursday, 2 November 2017

பாண்டியர் மேடையில் முஸ்லிம்கள்

பாண்டியர் மேடையில் முஸ்லிம்கள்

கிஷோரி சரன்லால்

 History of khaljis (A.D. 1290- 1320) என்ற நூலில் .....

"About 20,000 Musalmans, who had settled for long in South India and who were fighting on the side of the Hindu's deserted to the imperialists and were spared'.
----
பாண்டிய மன்னர்  மாலிக்காபூரை எதிர்த்து போரிட்டவர்கள் 20,000 முஸ்லிம்கள்.

-- N. Venkataramanyya
History and Archaeology, University of Madras
---------

பாண்டியர் மேடையில் முஸ்லிம்கள்

மாலிக்காபூர் தென்னகத்தில் படையெடுத்து வந்தபோது, பாண்டிய மன்னரின் படையில் பெரும் பங்காற்றியவர்கள் முஸ்லிம்கள்.

 இது, மன்னர்களுக்கு இடையே பொன்னாசையாலும் நடைபெற்ற போரே தவிர, மாதங்களுக்கு இடையே நடைபெற்ற போர் அல்ல என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்றைக்காட்டிட முடியுமா?

தலைநகரில் இருந்து பாண்டிய மன்னர் தப்பினார். மாலிக்காபூர் அவரைப் பின்தொடர்ந்தார். Ariz-l-Mamalik ஆன குவாஜா காஜி (Khwaja Haji) தலைமையின் கீழ் ஒரு பெரும் ராணுவம் பிர்துலைக் கண்காணிக்குமாறு செய்துவிட்டு மாலிக்காபூர் தொடர்ந்தார்....

- நூல்: மாலிக்காபூர் ஒரு மாவீரனின் மறுபக்கம் - செ. திவான்

மறக்கப்பட்ட வரலாறு 🖋

No comments:

Post a Comment