இந்த தேசத்தின் நடக்கும் ஒவ்வொரு
நிகழ்வுகளையும் நாம் வேடிக்கை
பார்க்கும் சமூகம் இல்லை.
நம் கண் முன்னே தீயில் கருகிய பிஞ்சு உயிர்
அனைத்துக்கும் தீர்வு கூரிய சமூகம்.
அதை வாழ்ந்து காட்டிய சமுதாயம்.
காலத்தால் மாறாத சட்டம் கையில் இருந்தும்
பொது சமூகத்திற்கு எடுத்து சொல்ல மறந்து விட்டோமோ!!!
இல்லை அதை படிக்க மறுத்து விட்டோமா...
நாம் நம் சமூகத்தில் இஸ்லாமிய பொருளாதார நிபுணர்களை உருவாக்குவோம்..
"இஸ்லாமிய வங்கி"
No comments:
Post a Comment